குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்தான் என்பது அறிவியல். மனிதனை அல்லாஹ் குரங்காக மாற்றினான் என்பது அறிவேயில்லாத இயல்

Tags

, , , , , , , , , , ,

குரான் தவறு 4 –
மனிதனை குரங்காக மாற்றினோம் என்றது

எல்லா மதங்களும் எதில் ஒத்துப்போகிறதோ இல்லையோ, மனிதனுடைய பிறப்பில் மட்டும் ஒத்துப்போகின்றன. அந்த ஒத்துப்போகுதல் தன்மையானது, இறைவனே மனிதனை படைத்தான் என்பதாகும். இறைவன் மனிதனை படைத்தான் அதனால் அவனை நீ ஐந்து முறை தினமும் வணங்கு என்று சொல்லி மனிதனுடைய நேரத்தினை, செயல்திறனை ஆக்கப்பூர்வமாக அவன் வாழ வழிவகை செய்யாமல் வீணடிக்கும் போக்கு பரவலாக உள்ளது.

மனிதனை களிமண்ணை கொண்டு செய்ததாக குரானின் வசனத்தினை பார்த்தோம், பறவையை களிமண்ணால் செய்து உயிர் தந்தாக பொய்யுரைத்தமையையும் கண்டோம். அடுத்தாக ஜின் என்னும் சாத்தான்களை நெருப்பிலிருந்து படைத்ததாக கூறிய வசனத்தில் உள்ள உண்மை நிலையை கேள்விக்கு உட்படுத்தினோம். இப்படி மனித அறிவுக்கு தெரிந்த பல்வேறு அறிவியலுக்கு எதிராகவே குரான் உள்ளது. பகுத்தறிவுக்கு எதிராக பெரிய முட்டாள்தனத்தினை உலகில் பரப்பிக் கொண்டிருக்கும் குரானின் அடுத்த பெரும் குற்றத்தினை நாம் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு டார்வின் அவர்களின் பரிணாமக் கொள்கை தெரிந்திருக்கலாம். மனிதன் குரங்கிலிருந்து பரிணாமித்தான் என்பதே அந்த கோட்பாடு. தலைமுறை தலைமுறையாக மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் தேவை, சூழல், தன்னேர்ச்சியான நிகழ்வுகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்கும் ஒன்று. உயிரினத்தின் படிப்படியான மாற்றங்கள், எதனால் எவ்வாறு மாறுபடுகின்றன என்று ஆய்ந்து அறிந்து கூறுகிறது இக்கொள்கை. மிகச் சுருக்கமாக சொன்னால் காலமாற்றத்திற்கு தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் உயிரானது வேறு ஒரு உயிராக மாற்றம் அடைவது பரிணாமம்.

அறிவியல் ரீதியாக முன்வைக்கப்படும் இந்த கொள்கைக்கு நிகராக எந்த கொள்கையும் சர்ச்சைக்குள்ளாகவில்லை. ஏனென்றால் புனித நூல்கள் எல்லாம் இறைவன் படைத்தாக கூறிய மனிதனை, குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தே மனிதன் தோன்றினான் என்று அறிவுடையவர்கள் கூறினார்கள் என்றால், அத்தனை எளிதாக ஏற்றுக் கொள்வார்களா முட்டாள்கள். ஏற்கவில்லை, இன்று கூட இதனை ஏற்காமல் இறைவன் களிமண்ணால் செய்தான் என்று நம்பிக்கொண்டிருக்கும் மடையர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்தான் எனும் அறிவியலை ஏற்காதவர்களை, குரான் வேறுமாதிரி குரங்குடன் சம்மந்தம் செய்கிறது. அந்த வசனத்தினை கீழே காணுங்கள்.

உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.

– குரான் 2:65

இறைவன் மனிதர்களை குரங்குகளாக மாறிவிடுங்கள் என்றால், உடனே மனிதர்கள் குரங்குகளாக ஆகிவிடுவார்களாம். ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினமாக மாறுவதற்கான காலம் பலகோடி ஆயிரம் ஆண்டுகள், படிப்படியாக மாற்றம் அடைந்து மனிதனாக மாறிய குரங்குகளை, மீண்டும் குரங்காகவே மாற்றுதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகள் படிக்கும். உள்ளோடுங்கிய மனித தாடையின் எழும்புகள், மீண்டும் வெளிநீட்ட வேண்டும், ரோமங்கள் குறைந்துபோன உடல் ரோமங்களை அதிகமாக்கி கொள்ளவேண்டும். சிந்திக்கும் திறன் மெல்ல குறைந்து குரங்கின் சிந்தனைக்கு தக்கவாறு மாற வேண்டும். உடையைப் பற்றி கவலைகளை மறக்கவேண்டும். உடல் அளவிலும், உறுப்புகள் அளவிலும் நிகழும் மாற்றங்களை நொடி பொழுதில் செய்து விட இயலுமா?.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதை அறிவியல் சொல்கிறது. படிநிலையில் அடுத்த அடுத்த படிநிலைகளை எட்டும் வளர்ச்சியை விவரிக்கிறது. அதற்கான ஆதாரங்களையும் தருகிறது. ஆனால் குரான் பரிணாம கொள்கையில் பின்னோக்கி செல்லும் மதநூலாக உள்ளது. மனிதனை குரங்காக மாற்றியதாக கதைவிடுகிறது. அதனால்தான் அறிவுடையவர்கள் குரானின் தவறுகளை கண்டு எள்ளி நகைக்கின்றார்கள். குரான் தவறானது என்று மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்கள். பொய்யான தகவல்களை மனிதனுக்கு பரப்பிவிடுவதை வெறுக்கின்றார்கள்.

மனிதனை குரங்காகவும், நாயாகவும், பறவையாகவும் மாற்றும் சிறுபிள்ளை கதைகளை வளர்ந்த மனிதர்களும் நம்பிக் கொண்டுள்ளார்கள். விஞ்ஞானத்திற்கு எதிரான அஞ்ஞான கொள்கைகள் நிறைந்த குரானை நாளைய தலைமுறை நிச்சயம் புறக்கணிக்கும் என்பதி்ல் ஐயமில்லை. என் சிற்றறிவுக்கு எட்டும் குரானின் முட்டாள் தனங்கள், பரிணாமத்தினால் நாளைய பெரும் அறிவு படைத்தாக வரப்போகும் தலைமுறையின் சிறந்த நகைச்சுவை நூலக வேண்டுமானால் இருக்கலாம். மனிதனை நாயாக மாற்றிவிடுவதாக வரும் விட்டலாச்சாரிய கதைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கும் முகமது நபியின் கதைகளை படித்து நகைபுரிவோம்.

– தோழர் சாத்தான்

தீப்பிழம்பிலிருந்து ஜின்களை படைத்தாக அறிவுள்ளவன் எவனும் நம்பமாட்டான்

Tags

, , , , , ,

குரான் தவறு 3-

தீப்பிழம்பிலிருந்து ஜின்களை  படைத்தோம் என்றது.

தோழர்களே,

குரஆனில் களிமண்ணால் பறவை செய்து அதற்கு உயிர் தந்ததாக கூறிய பொய்யினையும், களிமண்ணால் மனிதனை படைத்ததாக கூறிய பொய்யினையும் கண்டோம். சிந்தனை மிகுந்தவர்களால் ஏற்க முடியாத ஏகப்பட்டவைகள் குரானில் உள்ளன.  களிமண்ணால் உயிர்களை படைத்தல் எத்தனை கேலிக்குறியதோ அதைவிட கேலிக்குறியதான ஒன்றினை நாம் பார்க்க இருக்கிறோம்.

நெருப்பின் தன்மை என்ன?. பொருள்களை எரித்து ஒளி கொடுப்பது. நீங்கள் மெழுகுவர்த்தினை எடுத்துக் கொண்டு பாருங்கள். அதில் ஒளிரும் சுடரில் உங்களால் பொருள்களை எரிக்க முடியும். காகிதத்தினை எடுத்து சுடரில் வைத்தால் காகிதம் எரி்ந்து போகும். பெரும் நெருப்பினை விறகுகளை கொண்டு உண்டாக்கி அதில் பெரும் பொருள்களை நம்மால் எரிவிக்க இயலும். இது குழந்தைகளுக்கு கூட தெரிந்த உண்மையாகும். ஆனால் எல்லாம் தெரிந்த அல்லாஹ்விற்கு இது தெரியாமல் போய்விட்டது.

இல்லையென்றால் ஜின் எனப்படும் உயிரினத்தினை  நெருப்புக் கொழுந்திலிருந்து படைத்தாக அந்த அறிவுக் கொழுந்தானது கூறியிருக்குமா?. இதில் ஏதேனும் பகுத்தறிவு உள்ளதா. நெருப்பின் பிழம்பிலிருந்து ஒரு சிறு உயினத்தினை கூட உண்டாக்க முடியாது என்ற சிற்றறிவு கூட இன்றி. எத்தனை அறிவுகெட்டவர்கள் இசுலாத்தில் உள்ளார்கள் என்று நினைத்தால் சிரிப்பாக உள்ளது. குரஆனின் அந்த வசனத்தினை கீழே காணுங்கள்.

நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.

-திருக்குரான் 55:15.

ஜின் என்பவர்கள் வானவர்களும், மனிதர்களும் அல்லாத ஒரு உயிரினமாக திருக்குரான் கூறுகிறது. வானவர்கள் என்பவர்கள் வானத்தில் உள்ளவர்களாம். அவர்களைப் பற்றியும் நாம் பிறகு பார்ப்போம். ஜின்கள் யாரென குரானின் அல்லாஹ் கதைவிடுவதை இப்போது காணலாம்.

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் – நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.

– திருக்குரான் 7:27.

ஜின்களை திருக்குரான் ஷைத்தான் என்றும் சொல்கிறது. இறை நம்பிக்கை உள்ளவர்களை பயமுறுத்தி வைத்திருக்க, ஷைத்தான் எனும் கதாப்பாத்திரத்தினை கதைளந்து விட்டிருக்கிறது. மனிதர்களை ஆதாமின் மக்கள் என்கிற குரான், அவர்களை கண்ணுக்கு தெரியாத ஷைத்தான்கள் கண்காணித்து கொண்டிருப்பதாகவும், இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஷைத்தான்கள் நட்பாக இருக்கவே அல்லாஹ்வே சொல்லிவிட்டதாகவும் கூறுவதை மேலே பார்த்தோம்.

இறைநம்பி்க்கை உடையவர்களை அவர்களின் கண்களுக்கு தெரியாமலேயே கவனிக்கும் சாத்தான். இறைநம்பிக்கை இல்லாதவர்கள் கண்களுக்கு தெரிந்து எப்படி நட்பு கொள்ளுமோ எனக்கு தெரியாது. விட்டலாச்சாரியா கதை போல முகமது நபி குரானில் இந்தகதையை கூறியிருக்கிறார். ஷைத்தான்கள் பூமியில் உளாவுவதை யாரேனும் நிறுபனம் செய்திருக்கின்றார்களா. அறிவியல் ஷைத்தானை ஒப்புக் கொள்கின்றாதா. நமது அறிவானது இதையெல்லாம் ஒப்புக் கொள்ளுமா. சைத்தான் என்ற எதிர்மறை உயிரினத்தினை எதற்காக நெருப்பிலிருந்து கஸ்டப்பட்டு அல்லாஹ்வே படைத்து, தனக்குதானே சூன்யம் வைத்துக் கொள்ளவேண்டும். இப்போது ஷைத்தானிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள அறிவுரை வழங்க வேண்டும். தானே எதிரியை உருவாக்கும் அளவிற்கு மடையனா அல்லாஹ்.

நெருப்பிலிருந்து உயிரினத்தினை உண்டாக்கினார் என்று நம்பும் மடைமையை உலகத்தினர் நம்பிக் கொண்டிருந்தால் இதுவென்ன இதற்கு மேலும் பொய்யுரைப்பார்கள். சிந்திக்க தெரிந்த மனிதர்களுக்கு நெருப்பிலிருந்து உயிரினத்தினை உண்டாக்க முடியாது என்று நன்கு தெரியும். பிறகு நெருப்பிலிருந்து ஜின்களை படைத்தான் என்று கூறிய குரான் எப்படி மெய்யுரைக்கும் நூலாக இருக்க இயலும்.

பொய்யுரைக்கும் நூலான குரான் புனிதநூலாகுமா?
பொய்யுரைத்த அல்லாஹ் பொய்யன் அல்லவா?

– தோழர் சாத்தான்

களிமண்ணால் மனிதனை படைத்திருக்கிறோம் என்பதை அறிவுடையவர்கள் ஏற்பார்களா?

Tags

, , , , , , , , , , , , , , ,

குரான் தவறு 2 – களிமண்ணால் மனிதனை படைத்திருக்கிறோம் என்றது.

தோழர்களே,

அல்லாஹ் மலக்குகள் எனும் தேவதூதர்கள் மூலமாக முகமது நபிக்கு சொன்னவைகள் தான் குரானில் உள்ளன என்று சிலர் மடத்தனமாக நம்பிகொண்டுள்ளார்கள். மேலும் அவர்கள் குரானில் கூறப்பட்டுள்ளது அனைத்துமே உண்மையானது என்று பரப்பிவருகிறார்கள். நாம் முன்பே பறவையொன்றினை களிமண்ணால் செய்து அதற்கு உயிர் கொடுப்பேன் எனும் வசனம் குரானில் உள்ளதை பார்த்தோம். களிமண்ணால் உயிருள்ள பறவைக்கு நிகராக வடிவமைக்க இயலாது என்பது நாம் அறிந்ததே. அதன்பிறகு உயர்கொடுத்தல் எனும் அபத்தமான அறிவற்ற விசயம் குரானில் சொல்லப்பட்டுள்ளதை அறிந்தோம். பறவையொன்றினை களிமண்ணால் செய்து உயிர் கொடுக்கப்பட்டது என்று கதையளந்த முகமது நபி. மனிதனையும் களிமண்ணால் செய்து உயிர்தந்தாக சொல்லியதை. அந்த குரானின் வசனத்தினை கீழே பாருங்கள்.

சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.

திருக்குரான் 55:14

களிமண்ணால் எளிமையாக பொம்மைகளையும், பாண்டங்களையும் செய்ய முடியும். பண்டைய காலம் தொட்டு மனிதன் இன்று வரை களிமண்ணால் மண்பாண்டங்களையும், மண்பொம்மைகளையும் செய்து கொண்டுள்ளான். மண் பானைகள் காலங்களை கடந்து இன்றும் நம்முடம் பயனிக்கிறது. செடிவளர்க்க தொட்டிகள், அழகிற்கான தட்டுகள், வட்டுகள், அகப்பைகள், பாத்திரங்கள் என களிமண்ணால் செய்யும் அனைத்து பொருட்களையும் நாம் அறிவோம்.

சுடுமண் பொம்மைகள் என்று தமிழ்திருநாட்டில் பெரும் கலையே இருந்துவந்துள்ளது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பரம்பரை பரம்பரையாக சுடுமண் பொம்மைகளை செய்யும் திறனுடைய மனிதரைக் கேட்டுப் பாருங்கள். உயிர்களின் உறுப்புகளோடும், ரத்தம், சதையோடும் கூடிய பொம்மையை உருவாக்குவது இயலாதென்பதனை உணர்வீர்கள்.

களிமண்ணால் உயிர் பறவையை செய்யவே இயலாதென்பதை முதலிலேயே பார்த்துவிட்டோம். அதைவிட சி்க்கலான மனித உடல் அமைப்பினை செய்வது சாத்தியமி்ல்லாதது. கற்சிலை வடிப்பவர்கள் கூட உருவத்தின் மேல் அமைப்பினை மட்டுமே வடிக்கின்றார்கள். எனக்கு உள்ளே இதயம், நுரையீரல், நாள நரம்புகள் எல்லாம் வைத்து சிலையை வடிவமைத்து தரவேண்டும் என்றால் சிற்பம் செதுக்க வைத்திற்கும் பெரும் பாராங்கல்லை நம் மீது எய்துவிட கூடும்.

களிமண்ணால் செய்த மனிதன் குளித்தால் என்னாவது, முதல் மனிதன் களிமண்ணால் ஆனவன் என்றால் நாம் எப்படி சதையும், ரத்தமும் கொண்ட மற்ற உயிர்கள் போல இருக்கிறோம். உண்மையாக சிந்தனை செய்யும் திறன் உங்களுக்கு இருந்தால் உங்களால் அல்லாஹ் சொல்லியதாக முகமது நபி கூறிய குரானில் உள்ளவைகள் மடத்தனமானவைகள் என்பதை உணர முடியும்.

இப்போதும் இவைகளை நம்பும் மடையர்கள் எத்தகைய அறிவுடன் திகழுகின்றார்கள் என்பதை நான் கூறி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பெரியார் குரானை படித்திருந்தால் நிச்சயம் இதை விட அதிகமாகவே உண்மையை சொல்லியிருப்பார். இருந்தும் களிமண்ணால் மனிதனை செய்து உயிர்தந்தாக கூறிய அல்லாஹ் மடையனா. இல்லை அல்லாஹ் கூறியதாக சொல்லி இறைவன் களிமண்ணால் மனிதனை படைத்தான் என்ற முகமது நபி மடையனா. இல்லை இவைகளை குரான் என்று தொகுத்து அதில் உள்ளவை அனைத்தும் உண்மை என நம்புகிறவர்கள் மடையர்களா.

– தோழர் சாத்தான்

களிமண்ணால் பொம்மை செய்து உயிர்தருவேன் என்பதா அறிவியல்?

Tags

, , , , , , , , , , ,

குரான் தவறு 1 –

களிமண்ணால் பறவையொன்றினை செய்து, அதற்கு உயிர்தருவேன் என்றது

ஏழாம் நூற்றாண்டில் முகமது நபி என்பவரால் ஒரே இறைவன் கூறியது என சொல்லப்பட்ட குரானின் முதல் அறிவியலை காண இருக்கிறோம்.

நெடுங்காலமாக மனிதர்களுக்கு உயிர்களின் பிறப்புகளைப் பற்றியும், இறப்புகளைப் பற்றியும் தெளிவில்லாத நிலையே இருந்தது. யூகங்களால் கடவுள் என்ற ஒன்றினை தோற்றுவித்தார்கள். நமக்கும் மேல் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பினார்கள். கற்காலத்தில் மனிதனின் அறிவுக்கு எட்டாத பல விசயங்கள் ஒன்றின் பின் ஒன்றாக கண்டறியப்பட்டு வந்துள்ளன. அவற்றில் உயிரின் தோன்றலும் ஒன்றாகும்.

நீ்ர்வாழ்வன, நிலவாழ்வன, ஊர்வன, பறவையினம், பாலூட்டி என பல வகையான உயிர்கள் இந்த உலகத்தில் உண்டு. இவற்றில் எந்த உயிரினமும் களிமண்ணால் ஆனதல்ல. சதையும், நரம்பும், ரத்தமும் கொண்டே உயிர்கள் இருக்கின்றன என்பதை நீங்களும் அறிவீர்கள். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது நபி ஒரு பறவையை அறுத்து பார்த்திருந்தால், அவருக்கு களிமண்ணா கிடைத்திருக்கும்?. இருந்தும் இறைவன் கூறினான் என்று அவர் சொன்ன வார்த்தைகளை கீழே பாருங்கள்.

நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். 

– திருக்குரான் 3:49

களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை செய்தால், அதற்கு இதயம், மூளை, கல்லீரல், நுரையீரல் போன்ற உறுப்புகளையும் செய்து உள்ளே வைக்க முடியுமா?. இந்த உறுப்புகளுக்கெல்லாம் ரத்தம் தங்கு தடையின்றி கிடைக்க வழி வகை செய்யும் ரத்த நாளங்களை களிமண்ணால் செய்ய முடியுமா?. இவை எல்லாவற்றையும் களிமண்ணால் கடின உழைப்பால் செய்ய பல காலம் ஆகும். அவற்றை எல்லாம் ஒட்ட வைத்து சரியான இடத்தில் பொறுத்துவதற்கு இன்னமம் பல காலம் ஆகும்.

அதன் பின் அந்த களிமண் பொம்மைக்கு உயிர் கொடுத்தால், களிமண்ணால் செய்யபட்ட அந்த உறுப்புகள் நரம்புகளாலும், சதையாலும் ஆன உறுப்புகளைப் போல இயக்கம் பெற முடியுமா?. இது மாபெரும் முட்டாள்தனமாக தெரியவில்லையா?. உங்கள் பிள்ளைகளிடம் சொன்னால் கூட இந்த உயிர்கொடுத்தல் இகழ்ச்சியானதாகும், கேலிக்குறியதாகும் மாறுமல்லவா?

அல்லாஹ் எனும் இறைவன் இப்படிப்பட்ட முட்டாள்தனமான வார்த்தைகளை இறைதூதர் மூலம் சொல்லி தன்னை நிறுபித்துக் கொள்ள இயலுமா?. இதிலிருக்கும் பெரும் அறிவியலை உணர்ந்து நீங்கள் மார்தட்டி பெருமிதம் கொள்ளப் போகின்றீர்களா?

– தோழர் சாத்தான்.

அல்லா என்றால் அறிவியலா? அறிவில்லா தன்மையா?

Tags

, , , , , ,

அல்லா என்றால் அறிவியல்.

அரபு மொழியில் அல்லா என்றால் தமிழில் அறிவியல்.
பொதுவாக இணையத்தில் இசுலாமியம் சார்ந்த\எதிரான கட்டுரையிலோ, மறுமொழிகளிலோ உங்களால் இந்த வாசகங்களை காணமுடியும். தமிழ் மொழியில் பேச எழுத தெரிந்த மக்களுக்கு எங்கே அரபு மொழியின் அர்த்தம் தெரியப்போகின்றது என்ற நினைப்பில் சிலர் எழுதியிருக்கலாம் அப்படிதானே கருதுகின்றீர்கள். ஆனால் இன்று உலகம் முழுமையும் இசுலாமியர்கள் நவீன அறிவியலுக்கு தங்கள் குரானை முன்வைக்கின்றார்கள்.

அல்லாஹ் அறிவியலில் சிறந்தவன், படைப்பின் நுட்பத்தினை அவனே குரானில் குறி்ப்பிட்டுள்ளான் என்று சிலவற்றை முன்வைக்கின்றார்கள். தெரிந்தோ தெரியாமலோ அல்லாஹ் என்ற சொல்லிற்கு தமிழில் அறிவியல் என்றும் பரப்பி வருகின்றார்கள். பகுத்தறிவு மிக்க தமிழர்கள் இடத்திலும் இதே கோசங்களை அவர்கள் முன்வைக்கின்றார்கள். ஏன் தேவையில்லாமல் குரானில் அறிவியல் உள்ளதென இசுலாமியர்கள் சொல்ல வேண்டும்?

அவர்கள் தேவையோடுதான் சொல்லுகிறார்கள். முகமது நபி படிப்பறிவில்லாதவர். அவருக்கு உலக அறிவியல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் குரானில் சொல்லப்பட்டது நபிகளின் கருத்தில்லை. அல்லாஹ் தான் குரானை எழுதியிருக்கிறார் என்று சொல்ல வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கிறது. மேலோட்டமாக பார்க்கும் பலர் இதை உண்மை என நம்பி இசுலாத்திற்கு செல்கிறார்கள்.

குரான் எழுதப்பட்ட காலத்தினை கவனத்தில் கொண்டு, அதற்கு முன் உலகில் அறிவியல் எப்படி இருந்தது என்பதையும் தெரிந்து கொண்டாலே, குரானில் உள்ள அறிவியலை நம்மால் சரியாக பார்க்க முடியும்.

ஹோமோசெப்பியன்ஸ் என்று அறிவியலால் அழைக்கப்படும் மனித இனம் தோன்றிய காலம் சுமார் 2,00,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கருதப்படுகிறது. படிப்படியாக பரிணாமத்தினால் வளர்ந்து வேட்டையாடி உண்டு, விவசாயம் செய்து, வியாபரம் கற்று, மொழிகளை உண்டாக்கி, இலக்கியம் படைத்து பெரும் தூரம் மனிதன் கடந்துவந்த பின்,. கி.பி 7 ஆம் நூற்றாண்டில்தான் குரான் எழுதப்பட்டது.

கி.பி 7 ஆம் நூற்றாண்டுக்கு முன் அறிவியல் எப்படி இருந்தது என்பதை நாம் அறிய வேண்டும். கி.முக்களிலேயே பாபிலோனியர்கள் கணிதத்தில் சிறந்து விளங்கியுள்ளார்கள். கி.மு. 3100 களில் எகிப்தின் தலைநகராக இருந்த மெம்பிசு பற்றி படித்து பாருங்கள். வகைவகையாய் பிரமீடுகளை கணக்கிட்டு மனிதன் உருவாக்கிய காலம் எதுவென பாருங்கள். மனித உடல்களை காலகாலத்திற்கும் பதப்படுத்தி வைக்கும் முறையான அறிவியலை மனிதன் கண்டுபிடித்த காலத்தினை பாருங்கள்.

கி.பி 7 ஆம் நூற்றாண்டில் ஏறத்தாள உலகில் உள்ள அனைத்து மதங்களுக்கும் பிறகு தோன்றய இசுலாம். எல்லா மதங்களின் நற்கூறுகளையும் எடுத்துக் கொண்டதுடன், ஆங்காங்கு கிடைத்த அறிவியல் சிந்தனைகளையும் எடுத்துக் கொண்டுள்ளதை காண முடியும். குரானில் உள்ள வசனங்களை மாற்ற முடியாது என்பதால், அதற்கான பொருளினை மாற்றும் செயலில் ஈடுபட்டு மூக்குடைந்த வரலாறுகளை ஒவ்வொன்றாக காண்போம்.

– தோழர் சாத்தான்.

குரானில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டுவதால் என்ன பயன்?

Tags

, , , , , , , , ,

தோழர்களே,

இன்றைய காலக்கட்டத்தில் உலக மக்களின் அறியாமையினாலும், சிந்தனையற்ற போக்கினாலும் இசுலாம் என்ற பண்பற்ற மதம் பரவிவருகிறது. இறை மறுப்பார்களுக்கும், பல தெய்வ வழிபாடுகள் செய்வோருக்கும், தங்கள் முன்னோர்களை வழிபடுபவர்களுக்கும் எதிரானதாக உள்ளமையால், சற்று கவனத்துடன் அனுகுதல் இங்கு அவசியமாகிறது.,

இசுலாமை தகர்த்தல் பெரிய காரியமன்று. அதனை மூன்று வழிகளில் நம்மால் செய்ய முடியும்.

  1. அல்லாஹ்வை பொய்யென நிறுபித்தல்.
  2. அல்லாஹ் அனுப்பிய தூதர் முகமது நபியை பொய்யென நிறுபித்தல்.
  3. அல்லாஹ்வால் நபி மூலம் கொடுக்கப்பட்டதாக நம்பப் படும் குரானை பொய்யென நிறுபித்தல்.

அல்லாஹ்வை பொய்யென நிறுபிக்க இறை மறுப்பாளர்கள் இருக்கின்றார்கள். முகமது நபியை பொய்யென நிறுபிக்க மாற்றுமதத்தவர்கள் இருக்கிறார்கள். மேலும் குரானை பொய்யென நிறுபிக்க அறிவியல் சிந்தனையாளர்களாக நாம் இருக்கிறோம்.

பல சமயங்களில் குரானை கிழித்தெறிவதும், நெருப்பில் இடுவதையும் நாம் கண்டிருக்கிறோம். இது அறிவற்ற செயல். குரானை கிழிப்பதாலோ, நெருப்பில் இடுவதாலோ அதனை அழிக்க இயலாது. ஆனால் குரானில் இருக்கும் தவறுகளையும், முட்டாள்தனங்களையும், யூகங்களையும், அறிவியலுக்கு முறனான தகவல்களையும் உலக மக்கள் அறியும் படி செய்தோமானால் நம்மால் குரானை செல்லாக் காசாக மாற்ற முடியும்.

அறிவில் சிறந்த முன்னோர்களின் துணையுடன் குரானில் உள்ள தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லவே இந்த முயற்சி. இதனால் என்ன நிகழும், தவறுகள் இல்லாத குரானை இறைவன் அருளினான் என்ற நம்பிக்கை தகரும். தவறுகள் உடைய குரானை நபிகள் தந்தார் என்பதால் அவரின் இறை தூதர் எனும் பொய்யானது மக்களுக்கு தெரியும்.

குரானில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டுவதால் என்ன பயன்?

இறுதியாக பொய்யான வேதமென குரான் ஒதுக்கப்படும், பொய்யான வேதத்தினை தந்தமைக்காக முகமது நபி வெறுக்கப்படுவார். அல்லாஹ் பொய்யென நிறுபிக்கப்பட்டு மக்கள் குரானில் உள்ளதை காட்டுத்தனமாக நம்பாமல்,  தங்களின் சொந்த அறிவினால் நன்மை தீமைகளை உணர்ந்து நடப்பார்கள். இதனால் உலகம் உய்வுரும்.

– தோழர் சாத்தான்.

குறிசொற்கள் –

முட்டாள்தனமான குரானின் வசனங்கள், மூடநம்பிக்கை மிக்க குரான், குரஆனில் உள்ள தவறுகள், குற்றங்கள் மிக்க குரஆன் வார்த்தைகள், குரான் உண்மைகள், தமிழில் குரானின் மடத்தனங்கள், முகமது நபியின் பொய் வாக்குகள், பொய்யர் அல்லஹ்வின் கற்பனைகள், நபிகள் நாயகத்தின் புனைவுகள், ஆதாரங்கள் இல்லாத அறிவற்ற கதைகள், அறிவியலுக்கு எதிரான புராணம், அறிவற்றவர்களின் நம்பிக்கை, சிந்தனையற்றவர்களின் சிறுபிள்ளைதனமான உளறல்கள், அல்லா வின் அட்டூளியங்கள், குரஆனி்ன் குறைகள்.